கதை :முகம்
இதோ, இப்போது தொட்டு விடலாம் போலத்தான் இருக்கிறது. ஆனால் நெருங்க நெருங்க தூரம் போய்க் கொண்டே இருந்தது வானம். அது யாரின் கை என்று தெரியவில்லை. அவன் மேல் நோக்கிதான் பார்க்கிறான் . அவன் கையை பிடித்து அவனை மேலே மேலே, மேலே தூக்கிக் கொண்டு போவது மட்டும் யாரெனத் தெரியவேயில்லை.....உடலில் பிரதிபலிக்கும் நட்சத்திரங்களும், சில்லிட்டு போகச் செய்யும் ஆனந்த பூங்காற்றும், அவனை எடை இழக்க செய்தது .....தன்னை ஒரு சருகாக உணர்ந்தான். அங்கே ஓர் இலையுதிர்ந்த மரம் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கிறது.. அந்த மரமே, வானத்தின் தொடக்கமாக இருக்கும் என்ற அவனின் கற்பனை அவனை, ஒரு வித மாயத்துக்குள் இழுத்துக் கொண்டு சென்றது.....ஆகாயத்தில் சிறகின்றி பறக்கும் காட்சியை அவனால் நன்றாக உணர முடிகிறது..மூச்சு வேக வேகமாக உள்ளிழுக்கப்பட்டு, தட்டுத் தடுமாறி, உடல் நடுங்கி, வியர்த்து, தலை சுற்றுவது போல் உணர்ந்து.........
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
farewell kavithai for friends 1. farewell kavithai நண்பனை மச்சான் என அழைப்பது அவன் தங்கையை காதலியாக நினைப்பதால் அல்ல,...
-
1. கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்? பொருள்/Tamil Meaning: கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது. வேண்டியதை...
-
நட்பு கவிதை -friendship quotes Natpu Kavithai 1. Natpu Kavithai ஓரு பெண்ணை காதலித்தேன்,நண்பனை மறந்தேன். ஒரு நாள் விபத்த...
-
1. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் பொருள்/Tamil Meaning: சாமர்த்தியமாகப் பேசும் பிள்ளைகள் எதையும் சமாளித்து வாழ்வார்கள். 2. அணை க...
-
1. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதே பொருள்/Tamil Meaning: மனதிற்குள் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் வேறொன்றைப் பேசுவது. ...
-
1. கனவில் கண்ட சோறு பசி தீர்க்குமா? பொருள்/Tamil Meaning: கனவில் கண்ட சோறு பசி தீர்க்காது கனவில் கண்டது தானாகவே நிறைவடையாது...
-
1. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது பொருள்/Tamil Meaning: கடுகின் அளவு சிறியதாக இருந்தாலும் அதன் வீரியம் குறையாது. அளவில் சி...
-
1. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே பொருள்/Tamil Meaning: மண்ணால் செய்யப்பட்ட குதிரையை நம்பி ஆற்றுக்குள் இறங்கினால், அது நொ...
-
உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள் ஆசிரியர் : ...

No comments:
Post a Comment