மழையே மழையே வா வா

மழையே மழையே வா வா
மனதில் இன்பம் தா தா

பயிரை வளர்க்கும் மழையே வா
பசுமை கொஞ்சும் வளத்தைத் தா

குடிநீர் பஞ்சம் தீரவே வா
குளமும் கிணறும் நிரம்பவே வா

பஞ்சம் பட்டினி போக்கவே வா
பாரினில் செல்வம் சேர்க்கவே வா


No comments:

Post a Comment

Popular Posts