மாய குதிரை கதை
நொடிக்கும் குறைவான நேரத்தில், ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மணல் மேட்டில் குடை பிடித்து நடக்க இந்த மனத்தால் முடிகிறது. அடுத்த கணம், என் வீட்டு மொட்டைமாடியில் என்றோ விட்டு சென்ற தோழியுடன் அமர்ந்து கதை பேச முடிகிறது.... மனம் எங்கு வேண்டுமானாலும் செல்லும் மாய தந்திரம் படைத்தது.. ஆனால் எங்கோ சென்று விட்ட தோழியை அழைத்து வந்து வீட்டு மொட்டை மாடியில் அமர வைத்து கதை பேசுவது மனதின் பயணமில்லை..... அது கற்பனை...
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
farewell kavithai for friends 1. farewell kavithai நண்பனை மச்சான் என அழைப்பது அவன் தங்கையை காதலியாக நினைப்பதால் அல்ல,...
-
1. கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்? பொருள்/Tamil Meaning: கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது. வேண்டியதை...
-
நட்பு கவிதை -friendship quotes Natpu Kavithai 1. Natpu Kavithai ஓரு பெண்ணை காதலித்தேன்,நண்பனை மறந்தேன். ஒரு நாள் விபத்த...
-
1. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் பொருள்/Tamil Meaning: சாமர்த்தியமாகப் பேசும் பிள்ளைகள் எதையும் சமாளித்து வாழ்வார்கள். 2. அணை க...
-
1. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதே பொருள்/Tamil Meaning: மனதிற்குள் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் வேறொன்றைப் பேசுவது. ...
-
1. கனவில் கண்ட சோறு பசி தீர்க்குமா? பொருள்/Tamil Meaning: கனவில் கண்ட சோறு பசி தீர்க்காது கனவில் கண்டது தானாகவே நிறைவடையாது...
-
1. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது பொருள்/Tamil Meaning: கடுகின் அளவு சிறியதாக இருந்தாலும் அதன் வீரியம் குறையாது. அளவில் சி...
-
1. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே பொருள்/Tamil Meaning: மண்ணால் செய்யப்பட்ட குதிரையை நம்பி ஆற்றுக்குள் இறங்கினால், அது நொ...
-
உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள் ஆசிரியர் : ...

No comments:
Post a Comment