விடிஞ்சா கல்யாணம் ஆனால்

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!! 

ப்ரியாவின் பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!! 

படித்த மாப்பிள்ளை.... கை நிறைய சம்பாதிக்கும் ஒரு வரன் அமைய இரு வீட்டாருக்கும் பிடித்து விட்டது..!! 

உடனே பேசிமுடித்து நிச்சயம் செய்து விட்டனர்..!! 

ப்ரியாவும் நிச்சயம் செய்த மணமகனுடன் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினாள்.!! 

திருமண நாள் நெருங்க நெருங்க அவள் மனதில் ஒரே பதட்டம்..!! 

கவிதை -அம்மா

Amma kavithai

mother thai kavithai
அம்மா....!!!
நான் இப்போதெல்லாம்
உன்னை அடிக்கடி நினைக்கின்றேன்....
நான் நொடிப்பொழுதும் தவறாமல்
நினைத்துக்கொண்டிருந்தவர்கள்
எல்லாம் என்னை மறந்து போனதால்...!!!!

amma...
naan ippothellam
unnai adikkadi ninaikkiren..
naan nodippoluthum thavaramal
ninaithu kondirunthavargal
ellam ennai maranthu ponathal...

 
அன்பை சொல்ல
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்..அன்பாய்
சொல்ல தாய் போல்
எந்த உறவுமில்லை.......!!!!

சிறிதளவு விஷம் தானே என்று உண்டாலென்ன

இரு பெரிய பாத்திரங்களில் சைவம், அசைவமென அறுசுவை உணவைச் சமைத்து வைத்து, 
ஒரு சிறு பாட்டில் விஷத்தை உண்ணச் செல்வோர் காண்க, 
அறுசுவை உணவில் கலந்து உண்ணச் சொன்னேன், என்ன செய்கிறார்களென்று பார்ப்போமென... 
ஆரோக்கியமான உணவாயினும் விஷம் கலந்தால் முழுவதுமே விஷமென்றாகுமே என்று உணர்ந்த விருந்தினர், " என்ன நினைத்திருக்கிறாய் எங்களைப் பற்றி? விஷம் கலந்த உணவை உண்ண வைத்து எங்களைக் கொல்லப் பார்க்கிறாயா? ", என்றனர் கோபமாய்... 

"ஹாஹா", என்ற சிரிப்பில் தொடங்கிய நான், " இரண்டு மிகப் பெரிய பாத்திரங்களிலும் அறுசுவையான ஆரோக்கியமான உணவே நிறைந்திருக்கிறது. அதில் சிறிது தானே விஷம் கலந்தேன். அதற்குப் போய் பதறுகிறீர்களே... 

நட்பு கவிதை -friendship quotes

நட்பு கவிதை -friendship quotes


Natpu Kavithai

1. Natpu Kavithai 

ஓரு பெண்ணை காதலித்தேன்,நண்பனை மறந்தேன்.
ஒரு நாள் விபத்து,உயிர் போகும் நிலை.
காதலி வந்தால் முத்தம் கொடுத்தால்,
நண்பன் வந்தான் ரத்தம் கொடுத்தான்

2. Natpu Kavithai


நமக்கென்று ( நண்பர்கள் ) கொண்டாட ஓருதினமாம்...
நாம் தினம் தினம் கொண்டாடிக்கொண்டிருக்கும் போது...

காதல் கவிதை -11





love kavithai

love kavithai

1. Love Kavithai

என்னைப் பிரிய மனமில்லாமல்.....
பிரிந்து சென்றாய்.....
அந்த பிரியும் தருவாயிலும்
நீ என்னை புரிந்து கொண்டதால் தான்,
இன்று வரை என்னைப் ப்ரியமுடன் நேசிக்கிறாய்....
பிரிவிலும் உன் பிரியத்தை நேசிக்கிறேன்...
நீ தூர இருந்தாலும்
உன் அன்பு மட்டும்
இன்னும் ஆழமாகவே இருக்கின்றது...
இன்று உன் பிரிவையும் நேசிக்கிறேன்
அதில் நான் கண்ட உன் பிரியத்தையும் நேசிக்கிறேன்...
என் முகத்தில் புன்னகையைத் தந்த
உனக்காக இந்த உயிர் எப்பொழுதும்
காத்திருக்கும் உனக்காகவே.....
  
2. Love Kavithai

கண்கள் வாங்கிய வலிகளை
இதயம் சுமப்பதுதான் காதல்....
இதயம் சுமக்கும் வலிகளை
கண்கள் வெளியிடும் உணர்வுதான்
கண்ணீர்....

இது காதலா


இது காதலா

இது காதலா

......இது காதலா......

வானத்தில் தெரிந்த நிலவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் உமை...அவளது மனம் பல கேள்விகளுக்கு விடை காண முயன்று கொண்டிருந்தது...சிறிது நாட்களாகவே அவள் எதை நினைத்து பயந்து கொண்டிருந்தாளோ,அது நாளை நடக்கப் போகிறது என நினைக்கும் போது அவளது கண்கள் அவளைக் கேட்காமலேயே கண்ணீர்த்துளிகளை பரிசளித்துக் கொண்டிருந்தன...

கண்ணீர் அவளை மொத்தமாய் நனைக்கத் தொடங்கிய நேரம் அவளைத் தேடி வந்தான் பிரணவ்...

"உமை..இங்க என்ன பண்ணிட்டு இருக்காய்..தூங்கலையா...??"

அவன் வருவதை உணர்ந்து கண்ணீரை வேகமாய் துடைத்துக் கொண்டவள் அவன் புறம் திரும்பி அவனது கேள்விக்கு பதிலளித்தாள்..

காதல் கவிதை-10


காதல் கவிதை


love tamil kavithai


1. Love Tamil Kavithai

காத்திருந்தால் உன்னைக்
காலமுள்ளவரை சேர்ந்திருக்கலாம் என்றால்,
நான் காத்திருப்பேன் உனக்காக..
என் கண்களை காவல் வைத்து...
2. Love Tamil Kavithai

இப்பொழுதெல்லாம்
உன்னை அதிகம் நினைப்பதை
நிறுத்திக்கொள்கிறேன்..
ஏனென்றால் ,,,
பல வழிகளில்
நான் பாரமான வலிகளை 
சந்திக்க நீயும் ஒரு
காரணமாகி விட்டாய்.....
உன்னை நினைக்கும் போதெல்லாம்
நீ தந்த
மாற்றங்களும் ...

மனைவிக்கு பரிசு

ஹலோ! யாருங்க..?" 
"நாந்தாம்மா பேசுறேன். எப்டி இருக்க?" 
நாந்தாம்மா என்கிற அழுத்தத்தில் முகம் ரோசாப்பூவாய் சில்லிட்டது. 
"நீ..நீங்களா? இருங்க மாடிக்கு வர்றேன். இங்க பேசமுடியாது" கொஞ்சலாய் வெளிப்பட்டது வார்த்தைகள். கேள்வியோடு மாமியார் பார்வையையும் சட்டை செய்யாமல் மாடியேறி மூச்சிறைக்க, 
"சொல்லுங்க.. மாடியில இருக்கேன்." 
"சாப்பிட்டியாடா நீ!" கரகரத்த ஆண்குரலில் பாசம் பொங்கியது. 
"ம்ம்!" விசும்பலாய் வந்தது வார்த்தைகள். 
பத்து நிமிட உரையாடலில் ஏனோ அவள் எதிர்பார்த்த விசயம் தவிர எல்லா சம்பிரதாய விசாரிப்புகளும். 

கவிதை - அம்மா

Amma(அம்மா) Kavithai

Natpu Kavithai

1. Amma(அம்மா) Kavithai

உனக்காய் துடித்த ஓர் இதயம்.!
உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்.!
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்.!
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்.!
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்.!
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்.. !

அம்மா

2. Amma(அம்மா) Kavithai

ஒரு எதிர் பார்ப்பும் இல்லாத உறவு இவ்வுலகில் ஒன்று இருக்குமானால் 
அது தாய் உறவு மட்டுமே...

3. Amma(அம்மா) Kavithai

ஒருகாதல் நம் நாடு




தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது .மெல்லிய காற்று வீச திவ்யா தன் காதல் கனவில் மூழ்கி போனாள்.திவ்யாவை பற்றி சிறிது சொல்ல வேண்டும் 5.5 "அடி உயரம் நீண்ட ,கூந்தல் நல்ல நிறம் அழகான பல்வரிசையுன் நிலவை போன்ற முகம் பார்த்தவுன் ஆண்கள் மனதை கீறி விட்டு செல்லும் கொள்ளை அழகு...

அவள் நடை கூட அத்தனை அழகு. அவள் பேசும் போது அன்பில் அசறாத உயிர்கள் எதுவும் கிடையாது இந்த உலகில்..அவள் சிரிக்கும் போது பூக்களின் சாயல் முகத்தில் பொலிவுடன் சிதறும் இந்த உலகில் மேக்கப் போடாமலேயே சில பெண்கள் தான் அழகாக இருப்பார்கள் அதில் இவளும் ஒருவள், அவ்வளவு அழகு..

குள்ள குள்ள வாத்து

குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து

வெள்ளை நிறப் பசு

வெள்ளை நிறப் பசுவிது
விரும்பி புல்லைத் தின்னுது
கழனி தந்தால் அன்புடன்
வாலை ஆட்டிக் குடிக்குது
தொட்டுத் தடவிக் குடுக்கையில்
தோளை மெல்ல ஆட்டுது
காலை மாலை வேளையில்
பாலை நிறையக் கொடுக்குது
கனிவுடனே நன்மைகள்
பல நமக்குச் செய்யுது

காதல் கவிதை -13

Kadhal Kavithai for your sweet heart


1.Kadhal Kavithai

நீயாகத்தான் என்னை 

நினைக்கவில்லையென்றாலும் 
நானாக ஞாபகபடுத்திய 
பின்பும் கூடவா என்னை 
நினைக்க தோன்றவில்லை 
உனக்கு. !!


2. Kadhal Kavithai

நமக்கு மிக
நெருக்கமானவர்களுக்கு
மட்டுமே தெரியும் 
நம்மை எங்கே அடித்தால் 
வலிக்கும் என்று.....!!!!

3. Kadhal Kavithai

கண்கள் வாங்கிய வலிகளை 
இதயம் சுமப்பதுதான் காதல்....

பச்சைக்கிளியே வா வா

பச்சைக்கிளியே வா வா
பாலும் சோறும் உண்ண வா
கொச்சி மஞ்சள் பூச வா
கொஞ்சி விளையாட வா
கவலையெல்லாம் நீங்கவே
களிப்பெழுந்து பொங்கவே
பவள வாய் திறந்து நீ
பாடுவாயே தத்தம்மா
பையப் பைய பறந்து வா
பாடிப் பாடிக் களித்து வா
கையில் வந்து இருக்க வா
கனி அருந்த ஓடி வா

என்னை மறந்து விட்டேன்

நான் எப்போது
உன்னை நினைக்க ஆரம்பித்தேனோ
அப்போதே
என்னை மறந்து விட்டேன்.
அதனால்தான் என் காதலை
உன்னிடம் சொல்லவேண்டும் என்கிற
ஞாபகம் கூட எனக்கு வரவில்லை.

மாய குதிரை கதை

மாய குதிரை

kuthirai

நொடிக்கும் குறைவான நேரத்தில், ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மணல் மேட்டில் குடை பிடித்து நடக்க இந்த மனத்தால் முடிகிறது. அடுத்த கணம், என் வீட்டு மொட்டைமாடியில் என்றோ விட்டு சென்ற தோழியுடன் அமர்ந்து கதை பேச முடிகிறது.... மனம் எங்கு வேண்டுமானாலும் செல்லும் மாய தந்திரம் படைத்தது.. ஆனால் எங்கோ சென்று விட்ட தோழியை அழைத்து வந்து வீட்டு மொட்டை மாடியில் அமர வைத்து கதை பேசுவது மனதின் பயணமில்லை..... அது கற்பனை... 

சரி, இன்னொரு வகையில் விளக்க முயற்சிக்கிறேன்..... 

மாமா தந்த மாம்பழம்

மாம்பழமாம் மாம்பழம்
மாமா தந்த மாம்பழம்
இனிப்புத் திகட்டும் மாம்பழம்
இனிமை தரும் மாம்பழம்
சுவை மிகுந்த மாம்பழம்
சொக்க வைக்கும் மாம்பழம்
சத்து நிறைந்த மாம்பழம்
சக்தி தரும் மாம்பழம்
நேற்று பறித்த மாம்பழம்
நினைவில் நிற்கும் மாம்பழம்

காய்கரிகள்



குண்டு குண்டு கத்திரிக்காய்
விரலு போல வென்டைக்காய்
பாம்பு போல புடலங்காய்
கசக்கும் நல்ல பாகற்காய்
குட்டி குட்டி கோவற்காய்
கொடியில் காய்க்கும் சுரைக்காய்
பெரிய பெரிய பூசணிக்காய்
புளிக்கும் இந்த மாங்காய்
சிகப்பு நிற கேரட்டு
இனிக்கும் இந்த பீட்ரூட்டு
விதவிதமாய் காய்கரி
வாங்கி வருவோம் கடையிலே

நட்பு கவிதை -friendship quotes

நட்பு கவிதை -friendship quotes


tamil kavithai natpu


1. tamil kavithai natpu

காரணம் இல்லாமல்
களைந்து போக இது
கனவும் இல்லை
காரணம் சொல்லி பிரிந்து
போக இது காதலும் இல்லை
உயிர் உள்ளவரை தொடரும்
உண்மையான நட்பு.

2. tamil kavithai natpu
Ayiram sontham nammai thedi
varum.. Aanaaal thedinalum
kidaikatha orey sontham nalla
"NANBARGAL"

 3. tamil kavithai natpu

Nizhal kooda velicham ulla varaithaan thunaikku varum..!!! 
But, Unmaiyana :*friendship* 
uyir ullavarai thunaikku varum.  

4. tamil kavithai natpu
Nee, Naan, Natpu moovarum odi
kondirunthom….
Unakkaaga naanum,

முல்லா வாங்கிய கழுதை

முல்லா வாங்கிய கழுதை  

முல்லாவின் கழுதை ஒரு தடவை காணாமல் போய் விட்டது. கழுதை இல்லாமல் அவருடைய அன்றாட வேலைகள் தடைபட்டன. அப்போது அவர் பொருளாதார நிலையில் சிரமப்பட்டுக் கொண்டிருந்ததால் காணாமல் போன கழுதைக்குப் பதிலாக வேறு ஒரு கழுதையை வாங்க அவரால் இயலவில்லை.

கழுதை போய் விட்ட கவலையால் முல்லா மிகவும் சோர்ந்து விட்டார் மிகவும் வருத்தத்துடன் வீட்டிலேயே தமதுபொழுதைக் கழிக்கலானார். செய்தியறிந்து முல்லாவின் நெருக்கமான நண்பர்கள் அவர் வீட்டுக்கு வந்து அவருக்கு ஆறுதல் கூற முற்பட்டனர்.

முல்லா, கேவலம் ஒரு கழுதை காணாமல் போய் விட்டதற்காக நீங்கள் இவ்வளவு வருத்தப்படலாமா உங்களுடைய முதல் மனைவி இறந்து போன சமயத்தில் கூட நீங்கள் இவ்வளவு மன வருத்தப்படவில்லையே என்று அவரைத் தேற்றினர்.

அருமை நண்பர்களே என் முதல் மனைவி இறந்த விஷயத்தைப் பற்றிச் சொன்னீர்கள். என் முதல் மனைவி இறந்த போது நீங்களெல்லாம் என்னைச் சூழ்ந்து அமர்ந்து கொண்டு முல்லா வருத்தப்பாடதீர்கள். உங்கள் மனைவி இறந்தது தெய்வச் செயல், நடந்தது நடந்து விட்டது நாங்கள் முயற்சி செய்து உங்களுக்குத் தகுதியான ஒரு நல்ல பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறோம், என்று கூறினீர்கள். நீங்கள் தந்த வாக்குறுதிப்படி ஒரு பெண்ணையும் பார்த்து உங்கள் செலவிலேயே திருமணம் செய்து வைத்தீர்கள். அந்த மாதிரி கழுதை காணாமல் போனதற்கு ஆறுதல் கூற வந்த நீங்கள் கவலைப்படாதே, எங்கள் செலவில் வேறு ஒரு கழுதை வாங்கித் தந்து விடுகிறோம் என்று சொல்லவில்லையே என்று சொன்னார் முல்லா.
நண்பர்களுக்கு சிரிப்பு வந்து விட்டது. முல்லா, நீர் பெரிய கைகாரர் கவலைப்படும் போது கூட காரியத்திலே கண்ணாக இருக்கிறீரே கவலைப்படாதீர். உங்களுக்கு ஒரு கழுதையை வாங்கிக் கொடுத்து விடுகிறோம் என்று நண்பர்கள் கூறினர். மிகவும் நன்றி என்று சிரித்த முகத்துடன் கூறினார் முல்லா.


தோ தோ நாய்குட்டி

தோ தோ நாய்குட்டி
துள்ளி ஓடும் நாய்குட்டி!
பாலை குடிக்கும் நாய்குட்டி
பாசம் காட்டும் நாய்குட்டி!
கரிகள் தின்னும் நாய்குட்டி
காவல் காக்கும் நாய்குட்டி!
வாலை ஆட்டும் நாய்குட்டி
வாட்டம் போக்கும் நாய்குட்டி!
வீட்டை சுற்றும் நாய்குட்டி
விரும்பும் நல்ல நாய்குட்டி

காதல் கவிதை -9

காதல் கவிதை


Tamil kavithai love


1. tamil kavithai love 

என் கண்களில் உன் விம்பம் தந்த
கனவுகள் எனக்கு இன்பம்தான்
ஆனால்,
கனவுகளில் மட்டும் கடந்து செல்லும்
காதலில் காத்திருப்பது
கடும் துன்பம் என்பதை நீ உணர்வாயா 

2. tamil kavithai love 

திருடப்பட்ட இதயம்
திருடிய பின் தான் அந்த
திருடனை அறிந்துகொள்ளும் ....
திருடுதல் தவறு என்றாலும்
திருட்டை செய்த அந்த
திருடனையே ஏற்றுக்கொள்ளும்
திருட்டுக் குணம் தான் இந்த காதல்.
3. tamil kavithai love 

அன்பே!!!
இன்று வரை எனக்கு
இந்த சந்தேகம் இருந்துகொண்டுதான்
இருக்கின்றது....
என்ன தெரியுமா?
ஏன் உயிர் எழுத்துக்களில் 
நீ என்ற எழுத்தை
இன்னும் சேர்க்கவில்லை......?
" நீ " தானே என் உயிர் எழுத்து !!!  
4. tamil kavithai love 

உள்ளம் என்ற இடத்தில்,
உன் நினைவு மறையும் போது,
நான் இறந்து போகிறேன்,

ஏன் தெரியுமா.....!

Popular Posts