தவளை

தவளையாரே தவளையாரே
எங்கே போகிறீர்
தத்தி தத்தி கிணற்றுப் பக்கம்
நடந்து போகிறீர்
நீண்ட நேரம் எதுக்காக
சத்தம் போடுறீர்
இரவில் மழை பெய்யுமென்று
சேதி சொல்லுறீர்

No comments:

Post a Comment

Popular Posts