கனவுகளை காப்பாற்ற



கனவுகளே காணத் தெரியாமல் 
இருந்த காலமுமுண்டு. 
ஆசை துகள்களாக ஆரம்பித்து 
கனவுகளாக உருவெடுத்தது. 
கனவுகள் காலப் போக்கில் 
லட்சியங்களாக மாறிக்கொண்டது. 
வாழ்க்கைப் பாதையில் சேர்ந்தபின் 
லட்சியங்கள் வடிவம் பூசப்பட்டது. 

Popular Posts