தமிழ் உலகம் தமிழுக்காக
(Move to ...)
Home
கவிதை
மழலை பாட்டு
கதை
பொன்மொழிகள்
தமிழ் பழமொழிகள்
தமிழ் எழுத்துக்கள்
தமிழ் பாடல்கள்
நாங்கள்
▼
அம்மா
அம்மா!! எதையோ நினைத்துநீ பலமுறை கண் கலங்கியபோதும் நான் ஒருமுறை கூடஏன் என்று கேட்டதில்லை.ஆனால்.. ?தூசியால் நான் ஒருமுறைகண் கலங்கிய போதுநீ பலமுறை காரணம்கேட்டு துடித்து போனாயம்மா...
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment