கதை:இப்படி எத்தனையோ
இருள் போர்வையை போர்த்திக் உறங்கிக் கொண்டிருந்த வானம்,சூரியன் எழுப்ப சோம்பல் முறித்த வாறே புன்னகையுடன் எழத் தொடங்கியது…..!பூவுக்கு கை கால் முளைத்தது போல அழகாய் வயல் வெளி ஒரம் உலா வந்துக்கொண்டிருந்தான் ராகுலன்.நல்ல அழகு ,நல்ல அறிவு, வயதுக்கு மீறிய வளர்ச்சி உடன் ஒய்யாரமாய் ஒடி திரிந்தான்.படிப்பில் படுசுட்டியான ராகுலன் எட்டாம் வகுப்பில் அந்த பகுதியின் முதல் மாணவன் பரிசை வென்று மேல்படிப்பிற்கு பக்கத்து ஊருக்கு செல்ல ஆயத்தமானான்.!விடுமுறை நாட்களில் அந்த வயதுக்கே உரிய துடுக்குடனும் ,ஆர்வத்துடனும் நண்பர்களின் பேச்சு அவரவர் மீசை முளைப்பதில் மேலோங்கி இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
farewell kavithai for friends 1. farewell kavithai நண்பனை மச்சான் என அழைப்பது அவன் தங்கையை காதலியாக நினைப்பதால் அல்ல,...
-
1. கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்? பொருள்/Tamil Meaning: கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது. வேண்டியதை...
-
1. கனவில் கண்ட சோறு பசி தீர்க்குமா? பொருள்/Tamil Meaning: கனவில் கண்ட சோறு பசி தீர்க்காது கனவில் கண்டது தானாகவே நிறைவடையாது...
-
1. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் பொருள்/Tamil Meaning: சாமர்த்தியமாகப் பேசும் பிள்ளைகள் எதையும் சமாளித்து வாழ்வார்கள். 2. அணை க...
-
நட்பு கவிதை -friendship quotes Natpu Kavithai 1. Natpu Kavithai ஓரு பெண்ணை காதலித்தேன்,நண்பனை மறந்தேன். ஒரு நாள் விபத்த...
-
1. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதே பொருள்/Tamil Meaning: மனதிற்குள் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் வேறொன்றைப் பேசுவது. ...
-
1. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது பொருள்/Tamil Meaning: கடுகின் அளவு சிறியதாக இருந்தாலும் அதன் வீரியம் குறையாது. அளவில் சி...
-
1. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே பொருள்/Tamil Meaning: மண்ணால் செய்யப்பட்ட குதிரையை நம்பி ஆற்றுக்குள் இறங்கினால், அது நொ...
-
உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள் ஆசிரியர் : ...
No comments:
Post a Comment